மதுரை, ஜன.31- மதுரை புறநகர் மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முத லைக்குளம் ஊராட்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை துவங்க விழா ஞாயி றன்று நடைபெற்றது. இதில், கட்சி கொடியினை ஒன்றியச் செயலாளர் வி.பி.முரு கன் ஏற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரவி, சிவ னம்மாள், புதிய கட்சி கிளையான முதலைக்குளம் கிளையின் செய லாளர் முத்தையா, எழுவபம் பட்டி கிளைச் செயலாளர் சாமி நாதன், உடன்காட்டு பட்டி கிளைச் செயலாளர் பாண்டியராஜன், முதலைக்குளம் கட்சி கிளையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.