தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நபார்டு வங்கி மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை நிதி உதவியின் மூலம் தொடங்கப்பட்டுள்ள தென்பொதிகை கிராம அங்காடி விற்பனை மையத்தில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் குத்துவிளக்கேற்றி விற்பனையினை தொடங்கி வைத்தார்.