districts

img

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது நஸ்ரின் சபிகா என்ற  இளம்பெண்

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது நஸ்ரின் சபிகா என்ற  இளம்பெண் தனது கணவர் பிலால்  பாதுஷா வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக  மாவட்ட ஆட்சியரிடம் தனது பெற்றோர்களோடு வந்து மனு கொடுத்தார்.