districts

img

மாதர் சங்க மேலப்பொன்னகரம் பகுதிக்குழு மாநாடு

மதுரை, ஜூன் 5-  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் மதுரை மாநகர் மேலப்பொன்ன கரம் பகுதிக்குழு மாநாடு சனிக்கிழமை யன்று அழகரடி பொன்விழா மஹாலில் ஆர்.  உஷா, ஜெ. சுந்தரி , ஆர். ஜெயா ஆகியோர்  தலைமையில் நடைபெற்றது. சங்கக் கொடி யினை காமாட்சி அம்மாள் ஏற்றிவைத்தார். உ.செல்வி, ஏ.தமிழரசி ஆகியோர் முன்  னிலை வகித்தனர். உ. தமிழரசி வரவேற்றுப் பேசினார், எம். பசும்பொன் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். மாநிலப் பொதுச் செயலா ளர் பி.சுகந்தி துவக்கி வைத்து உரை யாற்றினார். தோழமைச்சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் ஆர்.லதா, ஜெ.ஜெயராணி , ஆர். பிரீதி , பா.  மல்லிகா , மாமன்ற உறுப்பினர் வை .ஜென்னி யம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர். மாவட்ட செயலாளர் இரா.சசிகலா நிறை வுரையாற்றினார். ஆர். சுகந்தி நன்றி கூறினார்.  மாநாட்டில் பகுதிக்குழு தலைவராக ஜெ. சுந்தரி, செயலாளராக சுகந்தி, பொருளா ளராக உஷா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். தமிழக அரசு குடும்ப பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை தகுதி யானவர்களுக்கு வழங்கிட உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு  வழங்கப்பட்டு வந்த திருமண உதவித் தொகை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மேலப்பொன்னகரம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளை சீர மைக்க வேண்டும், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், பாதாள சாக்கடை பணி களை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்.மதுரை மாநகராட்சி பகுதியில் சாலை களில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாதாள சாக்கடை மேனுவல் மூடி களை சீரமைக்க வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.