districts

img

செந்தொண்டர்களுக்கு பாராட்டுவிழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட 23 ஆவது மாநாட்டில் அணிவகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயலாற்றிய  300-க்கும் மேற்பட்ட செந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.பாலாஜி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாரியப்பன், மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆசாத், பாலச்சந்திரபோஸ், கிருஷ்ணமூர்த்தி, முகேஷ் உள்ளிட்டோர்  பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.