districts

img

தேசிய ஜூடோ போட்டிக்கு மதுரை பள்ளி மாணவர் தேர்வு

மதுரை, ஜூன் 14- மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி யைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் கிஷோர் குமார், தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவி லான தமிழ்நாடு ஸ்டேட் கேடட் ஜூடோ சாம்பியன்சிப் போட்டியில் கலந்து கொண்டு -50 கிலோ எடை பிரி வில் தங்கப்பதக்கம் வென்றார் .மேலும் அடுத்த மாதம்  கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய ஜூடோ   போட்டியில் பங்குபெற தேர்வாகி மதுரை மாவட்டத் திற்கு சிறப்பு சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவ ருக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில்  பள்ளி  நிர்வாகிகள் ஹாஜி.முகமது ஆதம், ஹாஜி.முகமது இதிரிஸ், தலைமையாசிரியர் ஷேக் நபி மற்றும் ஆசிரி யர்கள்,அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் பாராட்டி னர்.