districts

img

மதுரை மாநகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

மதுரை மாநகராட்சி புதிய ஆணையாளராக  கே.ஜே. பிரவீண் குமார் பொறுப்பேற் றுள்ளார். ஒருங்கிணைந்த அனைத்து வளர்ச்சிப்பணிகளும் சிறப் பாக மேற்கொள்ளப்படும். மதுரை மாநகரை அழகுமிக்க நகரமாகவும், மதுரை மாநக ராட்சியை முதல்நிலை மாநக ராட்சியாகவும் கொண்டுவருவதற்கு பணிகள் மேற்கொள் ளப்படும் என்று தெரிவித்தார். 

;