மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.