இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சிநாள் மற்றும் காமராஜர் பிறந்தநாள் விழா பள்ளியின் முதுநிலை முதல்வர் அருணா தேவி முன்னிலையில், பள்ளித்தாளாளர் வைமா திருப்பதி செல்வன் தலைமையில் நடைபெற்றது. இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் உரையாற்றி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்கினார்.