மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏப்ரல் 23 அன்று நடைபெறும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோருடன் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார்.