இராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை பஞ்சாயத்தில் உள்ள 19 கிராமங்களில், பிரதம மந்திரியின் உயிர் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் புதிதாக இணைந்தவர்களுக்கு காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் வியாழனன்று வழங்கினார்.