districts

img

தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவுதினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவுதினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கன்னியாகுமரி இரத்ததான கழகம் சார்பில் மேல்புறம் ஞாறாம்விளை ஆபிரகாம் மேல்நிலைப் பள்ளியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. 40 பேர் இரத்தானம் செய்தனர். முகாமில் பாகோடு பேரூராட்சி தலைவர் ஜெயராஜ், அமைப்பின் மாவட்டச் செயலாளர் எட்வின் பிறைட். இரத்ததானக் கழகத் தலைவர் சிவகுமார், மேல்புறம் வட்டச் செயலாளர் லிண்டன்  சிஜின், விஜூ, சேம்பிறைட், ஆட்வின்றோய், ரெஜின்ராஜ், ரஹீம், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.