districts

img

அரசு பள்ளியில் நடைபெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரி துவக்க நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கன்னிவாடி அரசு பள்ளியில் நடைபெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரி துவக்க நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் விசாகன் ,சிபிஎம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளர் சகதிவேல், பெருந்தலைவர் சிவ குருசாமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தனலெட்சுமி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.