districts

img

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி உட்பட ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரம் பேர் எழுதினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பின் கல்பனா ராமமூர்த்தியின் புதல்வன் ஆர்.எழில் 94.83 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று என்ஐடி.யில் சேருவதற்கான வாய்ப்பையும் அடுத்த கட்ட அட்வான்ஸ் தேர்வுக்கும் தகுதி பெற்றுள்ளார்.