சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், காரைக்குளம் ஊராட்சி, இண்டன்குளம் கிராமத்தைச் சார்ந்த டாஸ்மாக் நிறுவன பணியாளர் அர்ஜூனனின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை மார்ச் 18 அன்று ட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் உட்பட பலர் உள்ளனர். பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக்கில் பணியாற்றிய அர்ஜூனன் கள்ளச்சாராயக்கும்பலால் பெட்ரோல் குண்டுவீசி கொல்லப்பட்டார்.