திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி, வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.