மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நமது நிருபர் மார்ச் 1, 2022 3/1/2022 9:17:01 PM இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.