ஏழைப் பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க (சிஐடியு) மாவட்டத்தலைவர் பிச்சைக்கனி, மாவட்டச் செயலாளர் எம்.சாராள், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முருகேஸ்வரி ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.