districts

img

ஏழைப் பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு இலவச தையல் இயந்திரம்

ஏழைப் பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க (சிஐடியு) மாவட்டத்தலைவர் பிச்சைக்கனி, மாவட்டச் செயலாளர் எம்.சாராள், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முருகேஸ்வரி ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.