districts

img

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு பகுதியில் நான்கு வழி சாலை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு பகுதியில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், தாசில்தார் சுகந்தி தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத்துறை காவல்துறை மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.