districts

img

வழக்கறிஞர்கள் வழக்குகளை தாக்கல் செய்யும்போது ஆன்லைன் இ பதிவு முறையில் தாக்கல்

வழக்கறிஞர்கள் வழக்குகளை தாக்கல் செய்யும்போது ஆன்லைன் இ பதிவு முறையில் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நுழைவாயில் முன்பு திங்களன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.