districts

img

கோம்பையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனி,ஜன.12- தேனி மாவட்டம், கோம் பையில் உள்ள புதுக்குளத்தி ற்கு முறையாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோம்பை விவசாயிகள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி எஸ்.லட்சுமணன் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் சிறப்புரையாற்றி னார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சஞ்சீவி குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் ரமராஜ், எஸ்.செல்வராஜ், டி.அம்சராஜ் உள்ளிட்டோர் பேசினர். சங்க ஏரியா தலைவர் ஆர்.முத்துச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.