போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் வி.பழனிராஜ் -பி.லெட்சுமி ஆகியோரது மகன் ப.திவாகர் ராஜ் -சு.தீப்தி வசுந்தரா திருமணம் போடியில் ஞாயிறன்று நடைபெற்றது. நிகழ்வில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.