திருவில்லிபுத்தூர் ஒன்றியம் விழுப்பனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கொண்டாடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.சிவக்குமார்,எஸ்.சிவக்குமார் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமி செய்திருந்தார்.