இராமநாதபுரம் மாவட்டத்தில் தமுமுக மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லா கானிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நா. கலையரசன் , ஆர் குருவேல், தாலுகா செயலாளர் செல்வராஜ் ஆகியோரிடம் தீக்கதிர் நாளிதழ் சந்தா தொகையை பெற்றனர்.