districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில மாவட்ட தொழில்- விவசாய மலர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில மாவட்ட தொழில்- விவசாய மலர் வெளியிடப்பட்டது. நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தலைமை வகித்தார். மலரை மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் வெளியிட மாநிலச் செயற்குழு உறுப்பினருமான கே.பாலபாரதி பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ் மலர்க் குழுவினர் ஜி.ராணி, ஏ.அழகர்ராஜா, இல.முருகேசன், மலர் வடிவமைப்பாளர் எம்.சுப்பையா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.