districts

img

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமை

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் ”மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் -எழுத்தாளர் சு.வெங்கடேசன்,  மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.