districts

img

தேனியில் தீக்கதிர் சந்தா தொகை ரூ 2.55 லட்சம் வழங்கல்

தேனி, நவ.21- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு சார்பில் தீக்க திர் சந்தா தொகை முதல் தவ ணையாக ரூ.2.55 லட்சம் வழங்கப்பட்டது. தேனியில் ஞாயிறன்று தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை தலைமையில் நடைபெற் றது. நிகழ்ச்சியில் தீக்கதிர் சந்தா 328-க்கு முதல் தவ ணையா ரூ.2 லட்சத்து 55 ஆயி ரத்து 500 -ஐ தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் டி.வெங்க டேசன், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினார். மாநில செயற்  குழு உறுப்பினர் கே.பால பாரதி, மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் சி.முருகன்,  டி.கண்ணன், எம்.ராமச்சந்தி ரன், சு.வெண்மணி, சி.முனீஸ்வ ரன்  மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.