திண்டுக்கல், செப்.21 திண்டுக்கல்-பழனி சாலையில் எல்.ஐ.சி. அலுவலக புதிய கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் தென் மண்டல மேலாளர் ஜி. வெங்கடரமணன் புதிய கட்டி டத்தைத் திறந்து வைத்தார். தென்மண்டல முதன்மைப் பொறியாளர் ஆர். எஸ்.சவுத்ரி, மதுரை கோட்ட முது நிலைக் கோட்ட மேலாளர் நாராயணன், வணிக மேலா ளர் முத்தையன், விற்பனை மேலாளர் லூர்து செல்வ குமார், திண்டுக்கல் கிளை மேலாளர் சரவணா, துணைக் கிளை மேலாளர் நரேஷ், முதல் நிலை அதிகாரிகள் வளர்ச்சி அதிகாரிகள், முதன்மைக் காப்பீட்டு ஆலோ சகர்கள், ஊழியர்கள் முகவர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.