திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் தேவரப்பன்பட்டியில் மயானத்தில் தனி நபர் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வெள்ளியன்று ஊராட்சி அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். தலைவர் ரேவதி மாரிமுத்துவிடம் மனு அளித்து வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.