சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கபூபதி, மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர் வீரையா, சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.