districts

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கபூபதி, மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர் வீரையா, சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.