பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்களை பழி வாங்கும் போக்கை கண்டித்து பெருந்துறை தொலைபேசி நிலையம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சையத் இத்ரீஸ், கிளை நிர்வாகிகள் கோவிந்தசாமி, முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.