districts

img

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் டிசம்பர் 10 அன்று மனித உரிமைகள் நாள்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் டிசம்பர் 10 அன்று மனித உரிமைகள் நாள் உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர்  முஜிபுர் ரகுமான் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.