மதுரை, மார்ச் 7- மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜ் ஹார்விபட்டி பகுதியில் சிறுவர் பூங்கா அமை யவுள்ள இடத்தையும், உயர் நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டு மானப் பணியையும் பார்வை யிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கள் கே.ராஜேந்திரன் (புறநகர்), மா.கணேசன் (மாநகர்), திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சி தலை வர்கள் கலந்து கொண்டனர்.