districts

img

தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்கு கேட்டு குலசேகரத்தில் சிபிஎம் தர்ணா

திருநெல்வேலி, ஏப்.24- சிஐடியு ஆட்டோ சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா  ஞாயிற்றுக்கிழமை பாளை யங்கோட்டை மார்கெட் கிருஷ்ணன் கோயில் தெருவில் நடைபெற்றது திறப்பு விழாவிற்கு ஸ்டாண்ட் தலைவர் முருகன் தலைமை வகித்தார் .ஸ்டாண்ட் செயலா ளர் மாடசாமி முன்னிலை வகித்தார். ஆட்டோ சங்கத்தின் பெயர்  பலகையை சிஐடியு மூத்த  தோழர் முருகையா திறந்து வைத்து பேசினார். பாளை யங்கோட்டை சிபிஎம் கிளை செய லாளர் பூ.கோபாலன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசி னார். சிஐடியு நெல்லை மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.முரு கன், மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் ஆகியோர் உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.