திண்டுக்கல், ஜுன்.1-
கட்சி விரோத நடவடிக்கை காரணமாக சிபிஎம் நத்தம் பேரூராட்சி உறுப்பினர் கே.விஜயவீரன் கட்சி யிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நத்தம் ஒன்றி யக்குழு உறுப்பினரும் நத்தம் பேரூராட்சி மன்ற 16வது வார்டு சிபிஎம் உறுப்பினருமான கே.விஜயவீரன் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். (நநி)