தென்காசி, பிப்.17- நடைபெற உள்ளாட்சி தேர்தலில் புளி யங்குடி சிந்தாமணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் 4வது வார்டுக்கு நச்சாட லிங்கம் 5வது வார்டுக்கு காளிஸ்வரி, 7 ஆவது வார்டுக்கு முப்புடாதி ஆகியோர் போட்டியிடுகின்றனர் பிரச்சாரத்தை கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் குணசீலன் துவக்கி வைத் தார். நகரச் செயலாளர் மணிகண்டன், மாவட்டக் குழு உறுப்பினர் மாரியப்பன், நகர் கமிட்டி உறுப்பினர்கள் எம் கணேசன். பி.மாரியப்பன். கே.சீதாலெட்சுமி. கிளை செயலாளர் சுப்புலெட்சுமி, காளி மாரி யம்மாள், குணசேகரன், ரத்தினம். மாட சாமி. கருப்பசாமி, எஸ்.கணேசன், உலக நாதன், பி.ஆறுமுகம், காசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.