districts

img

மறியலை விளக்கி சிபிஎம் பிரச்சாரம்

திருவில்லிபுத்தூர், ஆக.31- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செப்டம்பர் 7-ஆம் தேதி ஒன்றிய அரசின்  மக்கள் விரோத, தொழிலா ளர்கள்-விவசாயிகள் விரோ தக் கொள்கைகளைக் கண்  டித்து ரயில் மறியல், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு  மறியல் நடத்த முடிவு செய்  துள்ளது. மறியலை விளக்கி திரு வில்லிபுத்தூர், இராஜ பாளையம் ஒன்றியப் பகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் பிரச்சா ரம் செய்தனர். பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் கே அர்ஜுணன் துவக்கி வைத்தார். மாநி லக்குழு உறுப்பினர் மகா லட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை, ஒன்றியச் செயலாளர் சசி குமார், பால்சாமி சந்தனம்  பெருமாள், கிளைச் செயலா ளர்கள பங்கேற்றனர்.  இராஜபாளையம் அம்மையப்பபுரத்தில் துவங்கிய பிரச்சாரம் புத்  தூர் கிராமத்தில் நிறைவு  பெற்றது அம்மையப்ப புரத்தில் பிரச்சாரத்தை மாவட்டச் செயற்குழு உறுப் பினர் குருசாமி துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமர், ஜோதி லட்சுமி, ஒன்றியச் செயலா ளர் சந்தனகுமார், பரமேஸ்வ ரன், வனராஜ், குருவு, முக வூர் ஊராட்சி மன்றத் தலை வர் முனியசாமி மற்றும் கிளைச் செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.