மதுரை, ஏப்.16- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா அழகா புரி அய்யம்பட்டி கிளைகள் சார்பில் அழ கர்கோவில் கோட்டைவாசல் முன்பு பிரச்சா ரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சி.பெரியசாமி தலைமை வகித்தார். மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் மற்றும் தாலு காக் குழு உறுப்பினர்கள் பேசினர். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா நிறைவுரை யாற்றினார். உசிலம்பட்டியில் நடைபெற்ற நடைபெற்ற பிரச்சாரத்திற்கு ஒன்றிய செய லாளர் பி. ராமர் தலைமை வகித்தார். மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன் உரையாற்றி னார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விளக் கிப்பேசினர்.