சின்னாளபட்டி புறவழிச்சாலையில் மயானம் மற்றும் கருப்பணசாமி கோவில் அருகே தலா ரூ.45லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலை துறை சார்பாக தரைப்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. பணி தொடங்கியுள்ள நிலையில் பாலத்தை தரமான முறையில் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் மக்கள்.