விருதுநகர், நவ.26- இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி யேற்பு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மதச்சார்பின்மை ஜனநாயக பாது காப்பு விளக்க கருத்தரங்கம் விருதுநகரில் நடைபெற்றது. விருதுநகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலை வர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி, நகரத் தலைவர் நாகேந்திரன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.முடிவில், அனை வரும், “மதச்சார்பின்மையை பாதுகாப் போம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்” என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.