மதுரை மேற்கு 2 ஆம் பகுதிக்குழு சார்பில் ஜெய்ஹிந்த்புரம் மெயின்ரோடு வீரகாளியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற மாநாட்டு கொடியேற்று நிகழ்ச்சியில் மாநில மாநாட்டு நிதி ரூபாய் 2 லட்சத்தை பகுதிக் குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.