districts

img

தோழர் மு.பாலுச்சாமி முதலாம் ஆண்டு நினைவு தினம்

மதுரை, ஜூன் 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்  தின் முன்னாள் மாவட்ட துணைச் செய லாளருமான தோழர் மு.பாலுச்சாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி புதன்கிழமையன்று நடை பெற்றது. கட்சியின் மதுரை கிழக்கு தாலு காக் குழு சார்பில் அவரது உருவபடத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்த நிகழ்வில் கட்சியின் கிழக்கு  தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல் வன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். மாயாண்டி, தாலுகாக் குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.