districts

img

தோழர் குரு.தமிழரசு படத்திறப்பு நிகழ்ச்சி

மதுரை, பிப்.23- நெடுஞ்சாலைத்துறை ஓய்வுபெற்றோர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் மறைந்த தோழர் குரு.தமிழரசு புக ழஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி புத னன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் அரு கில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவல கத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் மாவட்டத் தலைவர் ஏ. ஆதரமிளகி தலைமையில் நடைபெற்றது. தோழர் குரு.தமிழரசு அவர்களின் படத்தினை மாநில அமைப்புச் செயலாளர்  கே.தங்கவேல் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார் .  நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை  கண்காணிப்புப் பொறியாளர் பி. மாரி முத்துராஜன், மருத்துவர் எல். ஜெரால்டு மெஜல்லா,  தலைமைப்பொறியாளர்கள் ஓய்வு ஏ. கே. ராஜதுரைவேல்பாண்டியன், கே. இளங்கோ,   முன்னாள் தலைவர் திரு மூர்த்தி,  கோட்டப் பொறியாளர்  ஏ. பிரசன்ன வெங்கடேசன், உதவிகோட்டப்பொறி யாளர்  எஸ். பாண்டியன், கண்காணிப்பு பொறியாளர்  எஸ். ஜவஹர் முத்துராஜ், தமிழ்நாடு அரசு  அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாநில பொருளாளர் என்.  ஜெயச்சந்திரன், மாவட்டச் செயலாளர் அ.பாலமுருகன், சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.டி.எஸ்.திருவேங்கடராஜ்,   தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ. செல்வம், மாவட்டச் செய லாளர் க. நீதிராஜா, தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை பொறியாளர்கள் சங்க மாநி லத் தலைவர் எஸ். கண்ணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியா ளர் சங்க மாநிலப் பொருளாளர் இரா. தமிழ் உள்ளிட்ட பலர் புகழஞ்சலி உரையாற்றி னர்.  நிகழ்ச்சியில் திருநெல்வேலி, விருது நகர், தூதுத்துகுடி மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்டப் பொருளாளர் ம. மணிவண்ணன் நன்றி கூறினார்.