மார்க்சிய தத்துவ ஆசானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான இஎம்எஸ்.நம்பூதிரிபாடுவின் நினைவு நாளை முன்னிட்டு போடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அன்னாரது உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் மூத்த தலைவர் கே.ராஜப்பன் ,எஸ்.கே.பாண்டியன் ,தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.