districts

img

பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் விளக்குத்தூண் காவல் நிலைய தலைமைக்காவலர் சரவணன் உயிரிழந்தார்

மதுரை கீழவெளி வீதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் விளக்குத்தூண் காவல் நிலைய தலைமைக்காவலர் சரவணன் உயிரிழந்தார். டிசம்பர் 22 அன்று கிரைம்பிராஞ்ச் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.