districts

img

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக  சந்திரமோகன்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக  சந்திரமோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மணிமாறன், ராஜசேகரன், சத்யா, சுப்ரமணி ஆகிய நால்வரும் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.