பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக சந்திரமோகன் நமது நிருபர் ஜூலை 28, 2022 7/28/2022 10:34:30 PM பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக சந்திரமோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மணிமாறன், ராஜசேகரன், சத்யா, சுப்ரமணி ஆகிய நால்வரும் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.