districts

img

நைத்தான்பட்டி-கிடாரிப்ட்டி உள்ளிட்ட கிராமங்களில் தொடரும் சாதிய வன்முறை வெறியாட்டம்

மதுரை மாவட்டம் திருமோகூர், காயாம்பட்டி-கள்ளந்தரி-இளமனூர் நைத்தான்பட்டி-கிடாரிப்ட்டி உள்ளிட்ட கிராமங்களில் தொடரும் சாதிய வன்முறை வெறியாட்டம் மற்றும் திருப்பரங்குன்றம் ரம்யா சாதிய ஆணவப்படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவரும் சிதம்பரம் தொகுதி மக்களை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.