districts

img

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய பாஜக  அரசைக் கண்டித்து பிரச்சாரம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய பாஜக  அரசைக் கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் திண்டுக்கல்லில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு அர்ஷத் அப்துல்லா தலைமை வகித்தார். ஆண்டோகில்பர்ட், ரூபன்ராஜ், சிஐடியு மாவட்டத்தலைவர் கே.பிரபாகரன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் எஸ்.ஏ.டி.வாஞ்சிநாதன் உள்ளிட்ட தோழமைச் சங்க நிர்வாகிகள், தலைவர்கள் பங்கேற்றனர்.