districts

img

அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் வாசிப்பு திறனை வளர்க்கும் பொருட்டு புத்தக திருவிழா

அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் வாசிப்பு திறனை வளர்க்கும் பொருட்டு புத்தக திருவிழாவில் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ஊராட்சித்தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் மணிகண்டன் ,கௌரவ தலைவர் மணிமுத்து ,கூட்டமைப்பு செயலாளர் சேவியர் ,பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தனர்.