districts

img

விருதுநகரில் நடைபெறும் புத்தகத் திருவிழா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு

விருதுநகரில் நடைபெறும் புத்தகத் திருவிழா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாலர் பூங்கா அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். இதில் நிர்வாகிகள், எஸ்.லட்சுமி, அருண், ஆர்.முத்துவேலு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.