விருதுநகரில் நடைபெறும் புத்தகத் திருவிழா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நமது நிருபர் நவம்பர் 21, 2022 11/21/2022 9:04:46 PM விருதுநகரில் நடைபெறும் புத்தகத் திருவிழா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாலர் பூங்கா அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். இதில் நிர்வாகிகள், எஸ்.லட்சுமி, அருண், ஆர்.முத்துவேலு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.